இலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்!

சர்வதேச ஊடகமான Sky நியூஸ் செய்தி சேவை தெரிவிப்பு யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகளை எட்டியுள்ள போதிலும் இலங்கையில் இன்றும் தொடரும் சித்திரவதைகள் மற்றும் ஆட்கடத்தல்களினால் போலி கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தியாவது நாட்டை விட்டு வெளியேறும் நிலமைக்கு இலங்கை வாழ் தமிழர்கள் தள்ளப்படுகிறார்கள் என சர்வதேச ஊடகமான Sky செய்திச் சேவை இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையிலிருந்து வெளியேறி பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோரியுள்ள சிலருடனான நேர்காணலையடுத்தே குறித்த ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது. மேலும் அதில் இலங்கையில் சித்திரவதைகளிலிருந்து … Continue reading இலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்!